sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கஞ்சா கடத்தி விற்பனை கல்லுாரி மாணவர் கைது

/

கஞ்சா கடத்தி விற்பனை கல்லுாரி மாணவர் கைது

கஞ்சா கடத்தி விற்பனை கல்லுாரி மாணவர் கைது

கஞ்சா கடத்தி விற்பனை கல்லுாரி மாணவர் கைது


ADDED : ஏப் 27, 2024 02:16 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர்:ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவிலில் வைத்து விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் ஷாய்காமன் 22, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த ஷாய்காமன். இவர் கிருஷ்ணன் கோவிலில் தங்கி, பி.டெக் இரண்டாமாண்டு படித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் ஆந்திரா சென்று திரும்பிய இவர் நேற்று மதியம் 1:30 மணிக்கு கல்லூரி அருகில் உள்ள பஸ் ஸ்டாப்பில் 500 கிராம் கஞ்சாவை விற்பனை செய்ய வைத்திருந்ததை கண்டறிந்த கிருஷ்ணன் கோவில் போலீசார், கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

* திருத்தங்கல் அண்ணாகாலனியைச் சேர்ந்தவர் மருதுபாண்டி 31. இவர் நேற்று முன்தினம் தனது டூவீலரில் 250 கிராம் கஞ்சாவை ஸ்ரீவில்லிபுத்தூரில் விற்பனை செய்ய கொண்டு வந்தார். இதனை கைகாட்டி பஜாரில் வாகன சோதனை செய்த எஸ்.ஐ.ராமர் கண்டறிந்து, கஞ்சா, டூவீலர், ரூ.7 ஆயிரத்து 500ஐ, பறிமுதல் செய்து மருது பாண்டியை கைது செய்தார்






      Dinamalar
      Follow us