sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பணி ஆணை வழங்கும் விழா

/

பணி ஆணை வழங்கும் விழா

பணி ஆணை வழங்கும் விழா

பணி ஆணை வழங்கும் விழா


ADDED : மார் 07, 2025 06:58 AM

Google News

ADDED : மார் 07, 2025 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை- திருச்சுழி ரோட்டில் அமைந்துள்ள ரத்தினம் செவிலியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு தீபம் ஏற்றும் விழா, நற்சான்றிதழ் விழா, பணி நியமன ஆணை வழங்கும் விழா என முப்பெரு விழாக்கள் நடந்தது.

கல்லூரி சேர்மன் விஜயகுமார் தலைமை வகித்தார். துணை சேர்மன் சிந்துரேகா முன்னிலை வகித்தார். மதுரை வேலம்மாள் செவிலியர் கல்லூரியின் முதல்வர் ரேவதி கலந்து கொண்டார்.

சென்னை, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து பிரபல மருத்துவமனைகள் நேர்காணல் நடத்தினர். இதில் 37 செவிலியர் மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மாணவிகளின் நடன நிகழ்ச்சி நடந்தது.

ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், முதல்வர் தாமரைச்செல்வி மற்றும் அலுவலர்கள் செய்தனர்.






      Dinamalar
      Follow us