sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மதுபாட்டில்கள் பறிமுதல்; 5 பேர் கைது

/

மதுபாட்டில்கள் பறிமுதல்; 5 பேர் கைது

மதுபாட்டில்கள் பறிமுதல்; 5 பேர் கைது

மதுபாட்டில்கள் பறிமுதல்; 5 பேர் கைது


ADDED : ஆக 30, 2024 05:42 AM

Google News

ADDED : ஆக 30, 2024 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சுழி : திருச்சுழி எஸ்.ஐ., வீரணன் தலைமையில் போலீசார் திருச்சுழி அருகே பன்னிகுண்டு விலக்கு பகுதியில் சாக்குப்பையுடன் நின்று கொண்டிருந்த மேலகண்டமங்கலத்தைச் சேர்ந்த மருதுபாண்டி,34, என்பவரிடமிருந்து 26 மது பாட்டில்கள் ,குலசேகரநல்லூர் பசும்பொன் தெருவை சேர்ந்த செல்வம், 52, பரமசிவம், 32, என்பவர்களிடமிருந்து 89 மது பாட்டில்கள் ரூ. 350 பறிமுதல் செய்தனர்.

புலிக்குறிச்சி பஸ் ஸ்டாண்ட் அருகில் முருகையா புரத்தைச் சேர்ந்த முனியசாமி 45, என்பவரிடம் 26 மது பாட்டில்கள், பி. தொட்டியாங்குளம் பகுதியில் சொக்கம்பட்டியை சேர்ந்த கணேசன் 35, என்பவரிடமிருந்து 31மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us