sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வீட்டில் இறந்து கிடந்த தம்பதி

/

வீட்டில் இறந்து கிடந்த தம்பதி

வீட்டில் இறந்து கிடந்த தம்பதி

வீட்டில் இறந்து கிடந்த தம்பதி


ADDED : மே 06, 2024 12:26 AM

Google News

ADDED : மே 06, 2024 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : சிவகாசியில் வயது முதிர்ந்த தம்பதி வீட்டிலேயே இறந்து கிடந்தனர்.

சிவகாசி முண்டகன் தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை 85. இவரது மனைவி கிரகலட்சுமி 80. இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

அனைவருக்கும் திருமணமாகி விட்டது. தம்பதி இருவரும் முண்ட கன் தெருவில் உள்ள வீட்டில் வசித்துவந்தனர்.

இரு நாட்களாக தம்பதி வீட்டை விட்டு வெளியே வராத நிலையில் பூட்டப்பட்டிருந்தது.

அருகில் உள்ளோர் வீட்டிற்குள் சென்று பார்க்கையில் இருவரும் இறந்து கிடந்தனர். காரணம் குறித்து டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us