sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ரூ.260 கோடிக்கு  பயிர்க்கடன் இலக்கு

/

ரூ.260 கோடிக்கு  பயிர்க்கடன் இலக்கு

ரூ.260 கோடிக்கு  பயிர்க்கடன் இலக்கு

ரூ.260 கோடிக்கு  பயிர்க்கடன் இலக்கு


ADDED : ஜூன் 12, 2024 06:08 AM

Google News

ADDED : ஜூன் 12, 2024 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார் செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் உள்ள 180 கூட்டுறவு கடன் சங்கங்களிலும் தமிழக அரசின் வட்டியில்லா பயிர்க்கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு ரூ.260 கோடி வரை பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடன் தேவையுள்ள விவசாயிகள் வி.ஏ.ஓ., வழங்கும் பயிர் அடங்கல், சிட்டா, ஆதார், ரேஷன் நகல் ஆகியவற்றுடன் அருகே உள்ள வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் நேரில் விண்ணப்பித்து பயன்பபெறலாம்.

இதுவரை பயிர்க்கடன் பெறாதவிவசாயிகள் அருகில் உள்ள கடன் சங்கங்களில் உரிய பங்குத்தொகை செலுத்தி புதிய உறுப்பினர்களாக சேர்ந்து பயிர்க்கடன் பெறலாம், என்றார்.






      Dinamalar
      Follow us