sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சேதமடைந்த ஊராட்சி அலுவலகக்கூரை

/

சேதமடைந்த ஊராட்சி அலுவலகக்கூரை

சேதமடைந்த ஊராட்சி அலுவலகக்கூரை

சேதமடைந்த ஊராட்சி அலுவலகக்கூரை


ADDED : மே 13, 2024 12:33 AM

Google News

ADDED : மே 13, 2024 12:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : வெம்பக்கோட்டை ஊராட்சி அலுவலக கூரை, கட்டடம் சேதம் அடைந்திருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

வெம்பக்கோட்டை ஊராட்சி அலுவலகம் 1986ல் கட்டப்பட்டது.இங்கு, ஊராட்சியைச் சேர்ந்த விளாமரத்துப்பட்டி, அக்கரைப்பட்டி, எழுவன் பச்சேரி, இனாம் மீனாட்சிபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பல்வேறு தேவைகளுக்கும் வருகின்றனர். ஆனால் ஊராட்சி அலுவலக கட்டடம் சேதம் அடைந்துள்ளது.

தலைவர் அமர்ந்திருக்கும் இடத்திற்கு மேலே கூரை பெயர்ந்து கம்பிகளால் தாங்கி நிற்கிறது. மேலும் மழைக் காலங்களில் கட்டடம் முற்றிலும் பெயர்ந்து விழ வாய்ப்பு உள்ளது. மேலும் அலுவலகத்திற்கு மக்கள் அச்சத்துடனே வருகின்றனர். இக்கட்டம் இடப் பற்றாக்குறையாகவும் இருப்பதால் ஊராட்சி அலுவலகத்திற்கு உடனடியாக புதிய கட்டடம் கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஆறுமுகத்தாய், ஊராட்சித் தலைவர், ஊராட்சி அலுவலகம் கட்டடம் சேதத்தால் புதிய கட்டடம் கட்ட மாவட்ட நிர்வாகத்திடம் கூறப்பட்டுள்ளது. இதற்காக இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய கட்டம் கட்டப்படும்.






      Dinamalar
      Follow us