sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சேதமடைந்த குடிநீர் தொட்டி; மக்கள் அச்சம்

/

சேதமடைந்த குடிநீர் தொட்டி; மக்கள் அச்சம்

சேதமடைந்த குடிநீர் தொட்டி; மக்கள் அச்சம்

சேதமடைந்த குடிநீர் தொட்டி; மக்கள் அச்சம்


ADDED : மார் 11, 2025 04:34 AM

Google News

ADDED : மார் 11, 2025 04:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் விஜய கரிசல்குளத்தில் ஊராட்சி அலுவலகம் அருகே 30 ஆண்டுகளுக்கு முன்பு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடைய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. தற்போதும் பயன்பாட்டில் உள்ள இந்த மேல்நிலை குடிநீர் தொட்டியின் துாண்கள், மேற்பகுதி சேதமடைந்துள்ளது.

சேதமடைந்த இத்தொட்டியின் அருகே ஊராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், தபால் நிலையம் இயங்குகின்றன. இதனால் எப்பொழுதுமே இங்கு மக்கள் நடமாட்டம் இருக்கும். தவிர இப்பகுதி குழந்தைகளும் விபரீதம் அறியாமல் தொட்டியின் அருகிலேயே விளையாடுகின்றனர். மக்கள் நடமாடும் போது தொட்டி இடிந்து விழுந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சேதம் அடைந்த மேல்நிலைத் தொட்டியை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us