sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

குவாரியை நிரந்தரமாக  மூட கோரிக்கை 

/

குவாரியை நிரந்தரமாக  மூட கோரிக்கை 

குவாரியை நிரந்தரமாக  மூட கோரிக்கை 

குவாரியை நிரந்தரமாக  மூட கோரிக்கை 


ADDED : ஜூன் 11, 2024 07:21 AM

Google News

ADDED : ஜூன் 11, 2024 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கிழக்கு மாவட்ட தலைவர் பழனிச்சாமி, டி.கடம்பன்குளம் மக்கள் இணைந்து கலெக்டர் ஜெயசீலனிடம் அளித்த மனு: காரியாபட்டி ஆவியூரில் வெடிவிபத்து ஏற்பட்ட குவாரியை குவாரியை மீண்டும் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தெரிகிறது.

இந்த கல்குவாரி மக்கள் வாழும் கிராமத்திற்கு மிக அருகில் இருப்பதால் வெடி மருந்து வெடிப்பதன் மூலம் நில அதிர்வு ஏற்பட்டு வீடுகள் சேதம் அடைகின்றன. நில அதிர்வு ஏற்பட்டு பாதிப்படைந்த வீடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

மீறி குவாரியை திறந்தால் டி.கடமங்குளம், கீழ உப்பலிக்குண்டு, கே.புதுார் மக்கள் மீண்டும் பாதிக்கப்படுவர். மக்கள் நலன் கருதி இந்த கல்குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும், என கேட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us