sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஆர்ப்பாட்டம்..

/

ஆர்ப்பாட்டம்..

ஆர்ப்பாட்டம்..

ஆர்ப்பாட்டம்..


ADDED : பிப் 26, 2025 07:28 AM

Google News

ADDED : பிப் 26, 2025 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் 6 வார சம்பள பாக்கியை தர கோரி, பாலவநத்தம் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பாலவநத்தம் ஊராட்சியில் 100 நாள் வேலையில் அப்பகுதி பெண்கள் பணி செய்து வந்தனர். இந்நிலையில், 6 வாரமாக சம்பள பாக்கி தராததாலும், பணி தள பொறுப்பாளர்கள் தரக்குறைவாக பேசுவதை கண்டித்தும், பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் பூங்கோதை, மாவட்ட செயலர் சுந்தரபாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் பி.டி.ஓ., சூரியகுமாரியிடம் மனு அளித்தனர்.






      Dinamalar
      Follow us