ADDED : ஆக 28, 2024 05:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர், : களஞ்சியம் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மிரட்டும் கருவூல ஆணையாளரின் சர்வாதிகார நடவடிக்கையை கண்டித்து விருதுநகரில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வளாக கிளை செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வைரவன் பேசினார்.