/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாடிப் படியில் இருந்து விழுந்து பலி
/
மாடிப் படியில் இருந்து விழுந்து பலி
ADDED : ஏப் 24, 2024 12:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : துாத்துக்குடி ஆறுமுகநேரி எஸ்.எஸ்., கோயில் தெருவை சேர்ந்தவர் சண்முகம், 38, இவர் அருப்புக்கோட்டை நகராட்சியில் களப்பணியாளராக பணிபுரிந்து வந்தார்.
அருப்புக்கோட்டையில் தம்மாந் தெருவில் வாடகைக்கு மாடி வீட்டில் தங்கி உள்ளார். நேற்று முன்தினம் மாலையில் குடிபோதையில் மாடிப்படி ஏறும் போது நிலை தடுமாறி படியில் உருண்டு விழுந்து பலியானார். அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

