sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

குவாரிகளை கண்காணிக்கவட்டார அளவில் குழுக்கள்

/

குவாரிகளை கண்காணிக்கவட்டார அளவில் குழுக்கள்

குவாரிகளை கண்காணிக்கவட்டார அளவில் குழுக்கள்

குவாரிகளை கண்காணிக்கவட்டார அளவில் குழுக்கள்


ADDED : மார் 02, 2025 06:06 AM

Google News

ADDED : மார் 02, 2025 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் கல்குவாரிகளை வட்டார அளவிலான கண்காணிப்பு குழுக்களில் இடம்பெற்றவர்களை கொண்டு தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். இவற்றில் விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் குவாரி குத்தகைதாரர் அவருக்கு வழங்கப்பட்ட உரிமத்தை யாருக்கும் உள்குத்தகைக்கு விட்டுள்ளார்களா என்பதையும் கண்காணித்து அறிக்கை அளிக்க வேண்டும் என புவியியல், சுரங்கத்துறை உதவி இயக்குனர் சுஹாதா ரஹிமா தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us