sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஈகிள் ரோந்து வானகங்கள் ஆய்வு

/

ஈகிள் ரோந்து வானகங்கள் ஆய்வு

ஈகிள் ரோந்து வானகங்கள் ஆய்வு

ஈகிள் ரோந்து வானகங்கள் ஆய்வு


ADDED : ஜூன் 23, 2024 03:22 AM

Google News

ADDED : ஜூன் 23, 2024 03:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் சரகத்திற்குட்பட்ட அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள ஈகிள் டூவீலர்களை டி.எஸ்.பி. முகேஷ் ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் சரகத்தில் 10 ஈகிள் டூவீலர்கள் ரோந்து வாகனங்கள் உள்ளனர். நேற்று காலை வத்திராயிருப்பு ஆயுதப்படை மைதானத்தில் கழுகு வாகனங்களை,டி.எஸ். பி. முகேஷ் ஜெயக்குமார், ஆய்வு செய்து, வாகனங்களின் முறையான பராமரிப்பு, சைரனின் செயல்பாடு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

மேலும் ஒவ்வொரு கழுகு வாகனத்திற்கும் இதுவரை 20 லிட்டர் பெட்ரோல் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது எஸ்.பி பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் பேரில் 40 லிட்டர் பெட்ரோல் வழங்கப்பட்டு 24 மணி நேரமும் ரோந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆய்வின்போது சப் இன்ஸ்பெக்டர்கள், ஈகிள் பிரிவு போலீசார் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us