sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

செண்பகத்தோப்பில் யானைகள் நடமாட்டம்

/

செண்பகத்தோப்பில் யானைகள் நடமாட்டம்

செண்பகத்தோப்பில் யானைகள் நடமாட்டம்

செண்பகத்தோப்பில் யானைகள் நடமாட்டம்


ADDED : ஜூலை 07, 2024 11:42 PM

Google News

ADDED : ஜூலை 07, 2024 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத்தோப்பு மலையடிவாரத்தில் யானைகள் நடமாட்டம் காணப்படுவதால் கோயிலுக்கு வரும் மக்கள் மிகவும் வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக மலையடிவாரத்தில் பேச்சியம்மன் கோயில், பேயனாற்று பகுதியில் மாலை நேரங்களில் யானைகள் நடமாட்டம் காணப்படுகிறது. தற்போது மாந்தோப்பு பகுதியிலும், மக்கள் குளிக்கும் நீர்வரத்து ஓடை பகுதியிலும் யானைகள் வந்து செல்கிறது.

இதனை கண்டறிந்த வனத்துறையினரும், யானைகளை மலைப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர். ஆனாலும், மாலை நேரங்களில் யானைகள் வந்து செல்வதால் செண்பகத்தோப்பிற்கு வழிபாட்டிற்காக பக்தர்கள் வர தடை என வனத்துறை அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us