தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மிரட்டி பணம் பறிப்பு

மிரட்டி பணம் பறிப்பு

மிரட்டி பணம் பறிப்பு


ADDED : மே 21, 2024 07:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 21, 2024 07:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்சுழி : திருச்சுழி அருகே கல்லூரணியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 52, இவர் கருப்பசாமி கோயில் அருகே டீ கடை நடத்தி வருகிறார்.

இவரிடம் நேற்று முன்தினம் காலை 10:30 மணிக்கு அம்மன்பட்டியை சேர்ந்த மலைராஜ்,51, கையில் இரும்பு கம்பியுடன் கல்லாவில் இருந்த பணத்தை கேட்டு, மிரட்டி ரூ.1500 பறித்ததுடன், கண்ணாடி ஜாரை அடித்து உடைத்து விட்டு சென்றுள்ளார். எம் ரெட்டியபட்டி போலீசார் மலைராஜை கைது செய்து விசாரிக்கின்றனர்.-

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us