sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மிரட்டி பணம் பறிப்பு

/

மிரட்டி பணம் பறிப்பு

மிரட்டி பணம் பறிப்பு

மிரட்டி பணம் பறிப்பு


ADDED : மே 21, 2024 07:10 AM

Google News

ADDED : மே 21, 2024 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சுழி : திருச்சுழி அருகே கல்லூரணியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 52, இவர் கருப்பசாமி கோயில் அருகே டீ கடை நடத்தி வருகிறார்.

இவரிடம் நேற்று முன்தினம் காலை 10:30 மணிக்கு அம்மன்பட்டியை சேர்ந்த மலைராஜ்,51, கையில் இரும்பு கம்பியுடன் கல்லாவில் இருந்த பணத்தை கேட்டு, மிரட்டி ரூ.1500 பறித்ததுடன், கண்ணாடி ஜாரை அடித்து உடைத்து விட்டு சென்றுள்ளார். எம் ரெட்டியபட்டி போலீசார் மலைராஜை கைது செய்து விசாரிக்கின்றனர்.-






      Dinamalar
      Follow us