sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஊருக்குள் புகுந்த கரடியால் அச்சம்-- கூண்டுடன் தேடுதல் வேட்டை

/

ஊருக்குள் புகுந்த கரடியால் அச்சம்-- கூண்டுடன் தேடுதல் வேட்டை

ஊருக்குள் புகுந்த கரடியால் அச்சம்-- கூண்டுடன் தேடுதல் வேட்டை

ஊருக்குள் புகுந்த கரடியால் அச்சம்-- கூண்டுடன் தேடுதல் வேட்டை


ADDED : ஜூலை 10, 2024 02:32 AM

Google News

ADDED : ஜூலை 10, 2024 02:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்,:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே குடியிருப்பு, பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் கரடி சுற்றித்திரிந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியானதை அடுத்து மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. கரடியை பிடிக்க கூண்டுடன் வனத்துறையினர் முகாமிட்டுள்ளனர்.

ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பஸ் ஸ்டாண்ட், மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு நாய்கள் குறைக்கும் சத்தம் கேட்டுள்ளது.

அப்பகுதியை சேர்ந்த சிலர் நாய்களை கரடி விரட்டிச் செல்வதை பார்த்து உள்ளனர்.

கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது இரவில் குடியிருப்பு பகுதியில் கரடி சுற்றி திரிந்தது தெரிந்தது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிந்ததும் தளவாய்புரம் பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

இதில் புத்துார் மெயின் ரோடு பகுதிகளில் கரடியின் கால் தடம் தெரிந்ததை அடுத்து வனத்துறையினர் புத்துார் கண்மாய் பகுதி புதர்களிடையே கரடி பதுங்கி இருக்கலாம் என கூண்டுடன் தேடி வருகின்றனர்.

குடியிருப்பு பகுதியில் கரடி உலா வரும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியானதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us