sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஆபத்தான மேல்நிலைத் தொட்டியால் அச்சம்

/

ஆபத்தான மேல்நிலைத் தொட்டியால் அச்சம்

ஆபத்தான மேல்நிலைத் தொட்டியால் அச்சம்

ஆபத்தான மேல்நிலைத் தொட்டியால் அச்சம்


ADDED : மே 04, 2024 04:47 AM

Google News

ADDED : மே 04, 2024 04:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி: காரியாபட்டி துலுக்கன்குளம் ஊராட்சி இ.தாமரைக்குளத்தில் 25 ஆண்டுகளுக்கு முன் மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டது. நாளடைவில் பில்லர்கள் சேதம் அடைந்து கம்பிகள் துருப்பிடித்து வெளியில் தெரிகின்றன.

தற்போது வரை பயன்பாட்டில் இருந்து வருகிறது. தண்ணீரின் எடைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் இடிந்து விழுமோ என்கிற அச்சம் உள்ளது.

ரோட்டோரத்தில் அமைந்துள்ளதால் எப்போதும் ஆட்கள் நடமாட்டம் இருக்கும். இதன் அருகே பள்ளிக்கூடம் உள்ளது. பள்ளி மாணவர்கள் எப்போதும் இதன் அருகே நடந்து செல்வர். விபத்து அச்சம் இருப்பதால் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விபத்திற்கு முன் அப்புறப்படுத்தி புதிய மேல்நிலைத் தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us