நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார், : சாத்துார் வள்ளி மில்லில் பெண்கள் விடுதியில் தங்கி மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த திலீப் மகள் மானிஷா 18.
வேலை செய்து வந்தார். மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்தவர் சிகிச்சை பலனின்றி பலியானார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.