நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர், : விருதுநகரில் 108 ஆம்புலன்சில் அவசர கால மருத்துவ உதவியாளராக பணிபுரிந்த அர்சுனன், உடல் நலக்குறைவால் ஏப். 2ல் பலியானார்.
இவரின் குடும்பத்தினரிடம் காப்பீட்டு தொகை ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.

