நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி : மல்லாங்கிணரை சேர்ந்த மணிகண்டன் 61, ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை மூடி விட்டு வீட்டிற்கு சென்றார். அதிகாலை 12 மணிக்கு தீப்பிடித்து எரிந்தது.
இதில் ஏராளமான பொருட்கள் சேதம் ஆயின. விருதுநகர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.