நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம் : ராஜபாளையம் மருது நகர் பகுதியில் செயல்படும் தனியார் குழந்தைகள் காப்பகத்தில் நேற்று முன்தினம் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயணைப்புத் துறையினர் தீயை அனைத்துள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
ராஜபாளையம் : ராஜபாளையம் மருது நகர் பகுதியில் செயல்படும் தனியார் குழந்தைகள் காப்பகத்தில் நேற்று முன்தினம் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயணைப்புத் துறையினர் தீயை அனைத்துள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.