sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பட்டாசு விபத்தில் பலி 4 ஆக உயர்வு

/

பட்டாசு விபத்தில் பலி 4 ஆக உயர்வு

பட்டாசு விபத்தில் பலி 4 ஆக உயர்வு

பட்டாசு விபத்தில் பலி 4 ஆக உயர்வு


ADDED : ஜூலை 14, 2024 05:14 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 05:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செவலுாரைச் சேர்ந்த சேர்ந்த சங்கரவேல் நேற்று அதிகாலை இறந்தார்.

சிவகாசி சோலை காலனியை சேர்ந்தவர் முருகவேல். இவருக்கு எம்.புதுப்பட்டி அருகே காளையார்குறிச்சியில் நாக்பூர் உரிமம் பெற்ற சுப்ரீம் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு ஜூலை 9ல் நடந்த வெடி விபத்தில் சிதம்பராபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் 47, முத்து முருகன் 45, ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும்

சித்தமநாயக்கன்பட்டியை சேர்ந்த சரோஜா 55, செவலுாரை சேர்ந்த சங்கரவேல் 54, காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லுாரியில் சேர்க்கப்பட்டனர். இதில் சரோஜா நேற்று முன்தினம் உயிரிழந்த நிலையில் , சிகிச்சை பெற்று வந்த சங்கரவேலும் நேற்று அதிகாலை 3:30 மணிக்கு உயிரிழந்தார். இதனால் பலி நான்காக உயர்ந்தது.






      Dinamalar
      Follow us