sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பூக்குழி திருவிழா ஆலோசனை கூட்டம்

/

பூக்குழி திருவிழா ஆலோசனை கூட்டம்

பூக்குழி திருவிழா ஆலோசனை கூட்டம்

பூக்குழி திருவிழா ஆலோசனை கூட்டம்


ADDED : மார் 01, 2025 04:15 AM

Google News

ADDED : மார் 01, 2025 04:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா மார்ச் 18ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மார்ச் 29ல் பூக்குழி, 30ல் தேரோட்டம் நடக்கிறது.

இதனை முன்னிட்டு நேற்று காலை கோயில் வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. தாசில்தார் பாலமுருகன் தலைமை வகித்தார்.

டி.எஸ்.பி. ராஜா முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ஜோதிலட்சுமி வரவேற்றார்.

நகராட்சி, மின்சாரம், தீயணைப்பு துறை உட்பட பல்வேறு அரசு துறை அதிகாரிகள், மண்டகப்படிதாரர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் வழக்கம் போல் திருவிழாவை சிறப்பாக நடத்துவது, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது, கோவில் நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us