sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வாறுகால் பிரச்னை; 6 பேர் மீது வழக்கு

/

வாறுகால் பிரச்னை; 6 பேர் மீது வழக்கு

வாறுகால் பிரச்னை; 6 பேர் மீது வழக்கு

வாறுகால் பிரச்னை; 6 பேர் மீது வழக்கு


ADDED : ஆக 09, 2024 12:17 AM

Google News

ADDED : ஆக 09, 2024 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி கிளியம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் அந்தோணியம்மாள் 58. இவருக்கும் அருகில் குடியிருக்கும் மகேஸ்வரியின் குடும்பத்தினருக்கும் இடையே வாறுகால் பிரச்னையில் முன்பகை இருந்தது.

இதில் ஏற்பட்ட தகராறில் மகேஸ்வரி, கருப்பையா, சைலா மேரி ஆகியோர் அந்தோணியம்மாள் அவரது மகளை அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். அந்தோணியம்மாள், லிங்கம்மாள், அய்யனார் ஆகியோர் மகேஸ்வரியை அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். ஆறு பேர் மீதும் மாரனேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.-----






      Dinamalar
      Follow us