நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி : காரியாபட்டி பாம்பாட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜ் 65.
இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் டூவீலரில் வந்த மேலதுலுக்கன்குளத்தை சேர்ந்த மணிகண்டன் ஆட்டை திருடி சென்றார். இதன் மதிப்பு ரூ.15 ஆயிரம். காரியாபட்டி போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரிக்கின்றனர்.