sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மதுபாட்டில்கள் விற்பனை அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட்

/

மதுபாட்டில்கள் விற்பனை அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட்

மதுபாட்டில்கள் விற்பனை அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட்

மதுபாட்டில்கள் விற்பனை அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட்


ADDED : பிப் 28, 2025 07:21 AM

Google News

ADDED : பிப் 28, 2025 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக பணியாற்றி வருபவர் ஆழ்வார் 52. இவர் நேற்று முன்தினம் ராணுவ வீரர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் மதுபாட்டில்களை சட்ட விரோதமாக விற்பனை செய்ததாக ஸ்ரீவில்லிபுத்துார் மதுவிலக்கு போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 22 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் கைதான டிரைவர் ஆழ்வாரை சஸ்பெண்ட் செய்துள்ளதாக விருதுநகர் கோட்ட அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் துரைசாமி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us