நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: விருதுநகர் மாவட்டத்தில் 2024 ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் காலை 11:00 மணிக்கு நடக்கிறது.
கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொள்வதுடன் விவசாயம் கோரிக்கைகளை மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம், என்றார்.