/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிறுமிக்கு தொல்லை: தொழிலாளிக்கு சிறை
/
சிறுமிக்கு தொல்லை: தொழிலாளிக்கு சிறை
ADDED : பிப் 27, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் முனியராஜ் 23. பட்டாசு ஆலை தொழிலாளி. இவர் 2023 ஏப்.25ல் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
சிவகாசி மகளிர் போலீசார் இவரை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ  நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் முனியராஜுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி சுதாகர் தீர்ப்பளித்தார்.

