sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மனித சங்கிலி போராட்டம்

/

மனித சங்கிலி போராட்டம்

மனித சங்கிலி போராட்டம்

மனித சங்கிலி போராட்டம்


ADDED : ஆக 29, 2024 04:43 AM

Google News

ADDED : ஆக 29, 2024 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

வழக்கறிஞர் சங்க தலைவர் கதிரேசன் தலைமை வகித்தார். செயலாளர் ஜெயராஜ், பொருளாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.பி.அழகிரிசாமி, மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். பின்னர் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us