sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மனைவியை கொன்ற கணவனும் பலி

/

மனைவியை கொன்ற கணவனும் பலி

மனைவியை கொன்ற கணவனும் பலி

மனைவியை கொன்ற கணவனும் பலி


ADDED : மார் 11, 2025 04:31 AM

Google News

ADDED : மார் 11, 2025 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: சாத்துார் அருகே தாயில்பட்டி கலைஞர் காலனியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி, 40 .இவர் மனைவி முனீஸ்வரியை35, மார்ச் 5 செங்கலால் தலையில் அடித்து கொலை செய்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தார்.

அப்போது அவரது உடலிலும் தீக்காயம் ஏற்பட்டது. சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மாலை 5:00 மணிக்கு பலியானார். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us