sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மாவட்டத்தில் மாலை வெயிலுடன் வெளுத்து வாங்கிய மழை

/

மாவட்டத்தில் மாலை வெயிலுடன் வெளுத்து வாங்கிய மழை

மாவட்டத்தில் மாலை வெயிலுடன் வெளுத்து வாங்கிய மழை

மாவட்டத்தில் மாலை வெயிலுடன் வெளுத்து வாங்கிய மழை


ADDED : ஆக 15, 2024 04:49 AM

Google News

ADDED : ஆக 15, 2024 04:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மாலை நேரத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால் மாணவர்கள் கடும் சிரமத்துடன் வீடு திரும்பினர்.

நேற்று காலை முதலே விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெப்பச்சலன வெயில் அடித்தது. இதே சூழல் மதியமும் தொடர்ந்தது.

மாலை மேகமூட்டம் காணப்பட்டது. பின் கலைந்து இதமான வெயிலுடன் கூடிய மழை மாலை 5:30 மணி முதல் 6:40 மணி வரை கொட்டி தீர்த்தது.

ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் பகுதிகளில் மதியம் 3:00 மணி முதலே பலத்த சாரலுடன் மழை கொட்டி தீர்த்தது.

அதை தொடர்ந்து மாலை 5:00 மணிக்கு பிறகு காரியாபட்டி, அருப்புக்கோட்டை, சாத்துாரிலும் சாரல் மழை கொட்டி தீர்த்தது.

மாலை நேரத்தில் மழை பெய்ததால் பள்ளி மாணவர்கள் வீடு திரும்ப சிரமப்பட்டனர்.

மக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். முக்கிய வீதிகளில் மழைநீர் தேங்கி நீண்ட நேரம் கழித்து வடிந்தது.

விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் வடிகால்களை துார்வாரததால் மிகுந்த சேதம் ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us