sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

லாரியில் ரூ. 2.47 லட்சம் பறிமுதல்

/

லாரியில் ரூ. 2.47 லட்சம் பறிமுதல்

லாரியில் ரூ. 2.47 லட்சம் பறிமுதல்

லாரியில் ரூ. 2.47 லட்சம் பறிமுதல்


ADDED : மார் 22, 2024 04:18 AM

Google News

ADDED : மார் 22, 2024 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அழகாபுரி சோதனை சாவடியில் வாகன தணிக்கை அலுவலர் தனலட்சுமி தலைமையிலான குழுவினர், நேற்று மாலை 4:15 மணிக்கு வாகன சோதனை செய்து வந்தனர்.

அப்போது சென்னை திருவொற்றியூர் குப்பத்தைச் சேர்ந்த செந்தில்குமார், 43, ஓட்டி வந்த மீன் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் ஆவணமில்லாமல் ரூ.2. 47 லட்சம் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் உதவி தேர்தல் அலுவலர் கணேசன், தாசில்தார் முத்துமாரி விசாரித்து அதிகாரிகள், பணத்தை பறிமுதல் செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us