sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சாத்துார் நாமத்துவார் உபன்யாசம் துவக்க விழா

/

சாத்துார் நாமத்துவார் உபன்யாசம் துவக்க விழா

சாத்துார் நாமத்துவார் உபன்யாசம் துவக்க விழா

சாத்துார் நாமத்துவார் உபன்யாசம் துவக்க விழா


ADDED : மே 29, 2024 05:05 AM

Google News

ADDED : மே 29, 2024 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார் : சாத்துார் நாமத்துவார் சார்பில் காசி விசுவநாதர் கோயிலில் பக்த விஜயம் என்ற தலைப்பில் 7 நாள் உபன்யாசம் நேற்று முன்தினம் துவங்கியது.

மகாரண்யம் முரளிதர சுவாமிஜியின் சீடர் ஸ்ரீ ஹரிஹரசுப்பிரமணியன் உபன்யாசம்.நிகழ்ச்சியில் கூறியதாவது:

நல்லவர்களுடன் சேரும் போது நற்குணம் வளரும். ராமாயணத்தில் கைகேயி, கூனியுடன் பழகியதால் குடும்பஒற்றுமை நீங்கி தீயஎண்ணங்கள் வளர்ந்தது.

சத்சங்கத்தில் இணைய இறைவன் அருள் வேண்டும். இறைவன் அருள் பெற்றவர்களே சத்சங்கத்தில் இணையவார்கள். என்றார்.

நாமத்துவார் சத்சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். உபன்யாசம் ஜூன் 2 வரை நடைபெறுகிறது. சா குளோபல் ஆர்கனைசேஷன் பார்டடிவைனிடி இந்தியா டிரஸ்டு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

முன்னதாக நாமத்து வார்சத் சங்கத்தில் காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி ஹரே ராம ஹரே கிருஷ்ண மந்திர ஜெப வழிபாடு நடந்தது.பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us