sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

புளியங்குளத்தில் பள்ளி கட்டடங்கள் திறப்பு

/

புளியங்குளத்தில் பள்ளி கட்டடங்கள் திறப்பு

புளியங்குளத்தில் பள்ளி கட்டடங்கள் திறப்பு

புளியங்குளத்தில் பள்ளி கட்டடங்கள் திறப்பு


ADDED : ஜூலை 20, 2024 12:14 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நரிக்குடி : நரிக்குடி ப.புளியங்குளத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

ப.புளியங்குளம் பள்ளியில் குழந்தை நேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 31 லட்சத்து 83 ஆயிரம்மதிப்பில் கூடுதலாக இரண்டு வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டது. கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்கு தயாராக இருந்தது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக நேற்று காலை திறந்து வைத்தார். கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார்.

ஊராட்சித் தலைவர் ரேவதி முன்னிலை வைத்தார். ஒன்றிய தலைவர் காளீஸ்வரி, பி.டி.ஓ.,கள் ஜெயபுஷ்பம், சண்முகப்பிரியா, ஏ.பி.ஓ.,கள் அலமேலு அம்மாள், ரகுநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us