sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விருதுநகரில் புத்தாக்க பயிற்சி

/

விருதுநகரில் புத்தாக்க பயிற்சி

விருதுநகரில் புத்தாக்க பயிற்சி

விருதுநகரில் புத்தாக்க பயிற்சி


ADDED : செப் 14, 2024 01:42 AM

Google News

ADDED : செப் 14, 2024 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் சத்துணவு திட்டத்துறை மூலம் சத்துணவு பணியாளர்களுக்கான ஊட்டசத்து சுவை, உணவின் தரத்தை மேம்படுத்துதல் தொடர்பான புத்தாக்க பயிற்சியை கலெக்டர் ஜெயசீலன் துவங்கி வைத்தார்.

கலெக்டர் பேசியதாவது: சமைக்கக்கூடிய உணவை பொறுமையாகபக்குவத்துடன், நம் வீட்டில் எவ்வாறு உணவு சமைக்கிறோமோ, அவ்வாறு சமைத்தாலே போதுமானது. சத்துணவுத்திட்டத்தின் மூலம் பள்ளி குழந்தைகளுக்கு, ருசியான தரமான உணவை கொடுத்தால் ஊட்டச்சத்து குறைபாட்டால் வரும் இரத்தசோகை குறைபாட்டிற்கு தீர்வு காண முடியும், என்றார்.

நேர்முக உதவியாளர்(சத்துணவு) ஜெகதீசன், அரசு அலுவலர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us