sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பன்னாட்டு ஆய்வரங்கம்

/

பன்னாட்டு ஆய்வரங்கம்

பன்னாட்டு ஆய்வரங்கம்

பன்னாட்டு ஆய்வரங்கம்


ADDED : மே 09, 2024 05:01 AM

Google News

ADDED : மே 09, 2024 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி முதுகலை தமிழ் துறை, தில்லி கலை இலக்கிய பேரவை, சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம், நியூசிலாந்து முத்தமிழ் சங்கம், மதுரை யாதவர் மகளிர் கல்லுாரி தமிழ் துறை, தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரி தமிழ் துறை சார்பில் சங்க கால பெண்பாற் புலவர்களின் பாடு பொருள் என்ற தலைப்பில் பன்னாட்டு ஆய்வரங்கம் நடந்தது.

கல்லுாரி முதல்வர் அசோக் தலைமை வகித்தார். முதுகலை தமிழ் துறை தலைவர் அருள்.மொழி துவக்கி வைத்தார். இளங்கலை தமிழ் துறை தலைவர் சந்திரகுமார் முன்னிலை வகித்தார்.

ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ்செல்வன் வரவேற்றார். இங்கிலாந்து எழுத்தாளர் குகநாதன், முனைவர் பட்ட ஆய்வாளர் மணிகண்டன், மாணவன் தங்கச்சாமி, நியூசிலாந்து பேராசிரியர் இலக்குவன் சொக்கலிங்கம், சிங்கப்பூர் ரத்தின வேங்கடேசன் பேசினர்.

நியூசிலாந்து சண்முகராசா வேலுப்பிள்ளை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இளங்கலை தமிழ் துறை உதவி பேராசிரியர் தமிழரசன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us