sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விலை ஆதரவு திட்டத்தில் பயன்பெற அழைப்பு

/

விலை ஆதரவு திட்டத்தில் பயன்பெற அழைப்பு

விலை ஆதரவு திட்டத்தில் பயன்பெற அழைப்பு

விலை ஆதரவு திட்டத்தில் பயன்பெற அழைப்பு


ADDED : ஆக 04, 2024 06:25 AM

Google News

ADDED : ஆக 04, 2024 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் விற்பனை குழு செயலாளர் வேலுச்சாமி கூறியதாவது:

மத்திய அரசின் குறைந்த விலை ஆதார திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் காரீப், ராபி பருவத்தில் நாபட் நிறுவனத்தின் மூலம் உளுந்து, பாசிப்பயறு, கொப்பரை தேங்காய் ஆகியவை குறைந்தபட்ச ஆதார விலையில் ராஜபாளையம், சாத்துார், அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொள்முதல் செய்யப்படுகிறது.

விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். அதே போல் விருதுநகர், ராஜபாளையம், சாத்துார், அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் செயல்படும் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் மூலம் மின்னணு பரிவர்த்தனை மூலம் விளைபொருட்களை விற்பனை செய்து கூடுதல் லாபம் பெறலாம். இவை தவிர பொருளீட்டு கடன் வசதியை பயன்படுத்தியும் விவசாயிகள் பயனடையலாம், என்றார்.






      Dinamalar
      Follow us