sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விதிமீறி தயாரித்த ரூ.76 ஆயிரம்----- பட்டாசு பறிமுதல்

/

விதிமீறி தயாரித்த ரூ.76 ஆயிரம்----- பட்டாசு பறிமுதல்

விதிமீறி தயாரித்த ரூ.76 ஆயிரம்----- பட்டாசு பறிமுதல்

விதிமீறி தயாரித்த ரூ.76 ஆயிரம்----- பட்டாசு பறிமுதல்


ADDED : மார் 22, 2024 04:22 AM

Google News

ADDED : மார் 22, 2024 04:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த ரூ. 76 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகள், இரு சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சிவகாசி புதுத்தெருவை சேர்ந்தவர் வீர மணிகண்டன் 32. இவர் தனது மினி

வேனில் அரசு அனுமதி இன்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தார். டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ. 28 ஆயிரத்து 960 மதிப்பிலான பட்டாசுகள், மினி சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

சாட்சியாபுரத்தைச் சேர்ந்த சந்திர லீலா 48, அசோக் குமார் 40, ஆகியோர் சந்திர லீலா விற்கு சொந்தமான பட்டாசு கடையில் தடை செய்யப்பட்ட சரவெடிகளை பதுக்கி வைத்திருந்தனர். கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ. 23 ஆயிரத்து 940 மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

திருத்தங்கல் கே.கே., நகரை சேர்ந்த தியாசெல்வின் 26, தனது லோடு வேனில் அனுமதி இல்லாமல் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தார். டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூபாய் 25 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகள் லோடு வேனை பறிமுதல் செய்தனர்.---






      Dinamalar
      Follow us