sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மூதாட்டியிடம் நகை பறிப்பு 

/

மூதாட்டியிடம் நகை பறிப்பு 

மூதாட்டியிடம் நகை பறிப்பு 

மூதாட்டியிடம் நகை பறிப்பு 


ADDED : ஏப் 27, 2024 03:54 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 03:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் திரு.வி.க., தெருவை சேர்ந்தவர் கோதையாண்டாள் 72. இவரது கணவர் கண்ணன் பி.எஸ்.என்.எல்.,ல் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

மகன், மகள்கள் திருமணமாகி வெளியூர், வெளிநாட்டில் வசிக்கின்றனர்.

கணவர் நேற்று முன்தினம் திருச்சியில் உள்ள மகன் வீட்டிற்கு சென்று விட்டார்.

நேற்று காலை 6:00 மணிக்கு கோதையாண்டாள்வாசல் தெளிக்க பெருக்கி கொண்டிருந்த போது டூவீலரில் வந்த இருவர் எதிர்பாராத நேரத்தில் கழுத்தில் அணிந்திருந்த நான்கரை பவுன் தங்க சங்கலி, மாங்கல்யம் ஆகியவற்றை பறித்து சென்றனர்.

சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us