sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

காதிபவன் திறப்பு

/

காதிபவன் திறப்பு

காதிபவன் திறப்பு

காதிபவன் திறப்பு


ADDED : செப் 04, 2024 01:06 AM

Google News

ADDED : செப் 04, 2024 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை,: அருப்புக்கோட்டை திருச்சுழி ரோட்டில் உள்ள மத்திய அரசின் சர்வோதய சங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட காதிபவன் திறப்பு விழா நடந்தது.

காதி, கிராம தொழில்கள் ஆணையத்தின் தலைவர் மனோஜ்குமார் திறந்து வைத்தார்.

அங்கு விற்கப்படும் புடவைகள் அதன் விலைகள், தரம் ஆகியவற்றையும் அங்குள்ள பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.

உடன் காதி டெபுடி சி.இ.ஓ., நல்லமுத்து, மதுரை மண்டல அலுவலக இயக்குனர் செந்தில்ராமசாமி, சென்னை மாநில அலுவலக இயக்குனர் சுரேஷ் குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us