sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சிவகாசி பத்ரகாளியம்மன் கோயிலில் கயர்குத்து திருவிழா

/

சிவகாசி பத்ரகாளியம்மன் கோயிலில் கயர்குத்து திருவிழா

சிவகாசி பத்ரகாளியம்மன் கோயிலில் கயர்குத்து திருவிழா

சிவகாசி பத்ரகாளியம்மன் கோயிலில் கயர்குத்து திருவிழா


ADDED : மே 09, 2024 05:06 AM

Google News

ADDED : மே 09, 2024 05:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவில் கயர் குத்து திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், கரும்புள்ளி செம்புள்ளி குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சிவகாசி பத்ரகாளியம்மமன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா ஏப். 30 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் விழாவில் நேற்று முன்தினம் கோயிலில் பொங்கல் திருவிழா நடந்தது. 9ம் நாளான நேற்று கயர்குத்து திருவிழா நடந்துது.

பக்தர்கள் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தியும், உருண்டு கொடுத்து, மாவிளக்கு எடுத்து, கரும்பு தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளினார். தொடர்ந்து அம்மன் திருவீதி வலம் வந்து தேர் அலங்காரம் காணுதல் நிகழ்ச்சி நடந்தது.

நாளை தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் பட்டாசு உள்ளிட்ட ஆலைகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது.






      Dinamalar
      Follow us