sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கடனுதவி வழங்கும் முகாம்

/

கடனுதவி வழங்கும் முகாம்

கடனுதவி வழங்கும் முகாம்

கடனுதவி வழங்கும் முகாம்


ADDED : மார் 07, 2025 07:17 AM

Google News

ADDED : மார் 07, 2025 07:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : சிவகாசியில் யூனியன் பாங்க் ஆப் இந்தியா சார்பில் (மெகா எம்.எஸ்.எம்.இ., அவுட்ரீச் திட்ட முகாம்) குறு சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்கும் முகாம் நடந்தது.

யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஜெனரல் மேனேஜர் கனிகா பாஸ்ரிச்சா, திருநெல்வேலி பிராந்திய அலுவலக முதன்மை மேலாளர் முந்தலா தலைமை வகித்தனர். விருதுநகர் மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் சரவண கணேஷ் கலந்து கொண்டார்.

மாவட்டத்திலிருந்து 300க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் பங்கேற்று பயன் பெற்றனர். ரூ. 150 கோடி மதிப்பிலான கடன் ஒப்புதல் ஆணை வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us