sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

குறைந்தது மல்லிகை பூ விலை

/

குறைந்தது மல்லிகை பூ விலை

குறைந்தது மல்லிகை பூ விலை

குறைந்தது மல்லிகை பூ விலை


ADDED : மார் 09, 2025 03:32 AM

Google News

ADDED : மார் 09, 2025 03:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை, : மல்லிகைப் பூ விலை குறைவாக உள்ள நிலையில் முகூர்த்த நாட்களாக இருப்பதால் மற்ற பூக்களின் விலை உயர்ந்து உள்ளது.

அருப்புக்கோட்டை சுற்றியுள்ள கிராமங்களில் மல்லிகை, முல்லை, பிச்சி, கனகாம்பரம், ரோஜா, செண்டு பூ சம்பங்கி உள்ளிட்ட பூக்கள் விளைவிக்கப்படுகிறது.

மல்லிகை பூ 3 மாதங்களாக சரியான விளைச்சல் இல்லை. பனி மூட்டத்தால் மல்லிகை பூ வரத்து குறைந்து போனது. காலம் தவறி மழை பொய்ததாலும் மல்லிகை விவசாயம் பாதிக்கப்பட்டது.

தற்போது கோடை காலம் துவங்கிய நிலையில், மல்லிகை பூ வரத்து அதிகமாக உள்ளது. அருப்புக்கோட்டை பூ மார்க்கெட்டில், 1 கிலோ மல்லிகை பூ 550 ரூபாயாக உள்ளது. முகூர்த்த நாட்கள் என்பதால் மற்ற பூக்களான முல்லை 800, பிச்சி 700, கனகாம்பரம் 400, ரோஜா 250, சம்பங்கி 200 என விலையாக உள்ளது. அடுத்தடுத்து மல்லிகை பூ வரத்து அதிகமாக உள்ளதால் விலை குறையும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.






      Dinamalar
      Follow us