sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நாரணாபுரத்தில் பாசி படர்ந்த ஊருணி: துார்வார கோரிக்கை

/

நாரணாபுரத்தில் பாசி படர்ந்த ஊருணி: துார்வார கோரிக்கை

நாரணாபுரத்தில் பாசி படர்ந்த ஊருணி: துார்வார கோரிக்கை

நாரணாபுரத்தில் பாசி படர்ந்த ஊருணி: துார்வார கோரிக்கை


ADDED : மே 26, 2024 03:31 AM

Google News

ADDED : மே 26, 2024 03:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி நாரணாபுரம் ஊராட்சி அலுவலகம் எதிரே ஊருணியை துார்வார வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

சிவகாசி நாரணாபுரம் ஊராட்சி அலுவலகம் எதிரே ஊருணி உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பு குளிக்க துணி துவைக்க மற்றும் குடிநீர் ஆதாரமாக பயன்பட்டு வந்த இந்த ஊருணி துார்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது பெய்த கோடை மழைக்கு ஊருணிக்கு தண்ணீர் வந்துள்ளது. ஆனால் ஊருணி முழுவதும் பாசி படர்ந்து காணப்படுகிறது.

இதனால் தண்ணீர் எதற்கும் பயன்படாமல் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. இதனால் அருகே உள்ள ஊராட்சி அலுவலகம், இ சேவை மையம் ரேஷன் கடை, கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வருகின்ற மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

எனவே ஊருணியை துார்வாரி மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us