sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மகள் கண்முன் தாய் பலி

/

மகள் கண்முன் தாய் பலி

மகள் கண்முன் தாய் பலி

மகள் கண்முன் தாய் பலி


ADDED : ஜூலை 17, 2024 12:12 AM

Google News

ADDED : ஜூலை 17, 2024 12:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார், : ஆலங்குளம் கோபாலபுரத்தை சேர்ந்தவர் கோதை ஆண்டாள், 40. சத்துணவு பணியாளர் . இவர் மகள் பவித்ரா, 17. இருவரும் டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) நேற்று காலை 7:30 மணிக்கு புளியடிப்பட்டி பஸ் ஸ்டாப்பிற்கு வந்தனர்.

எதிரில் ராஜபாளையம் சென்ற அரசு டவுன் பஸ் டூ வீலர் மீது மோதியது. சம்பவ இடத்தில் கோதை ஆண்டாள் பலியானார். பவித்ரா காயமடைந்தார்.சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us