sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ரோட்டோரத்தில் திறந்தவெளி கிணறு அச்சத்தில் வாகன ஓட்டிகள்

/

ரோட்டோரத்தில் திறந்தவெளி கிணறு அச்சத்தில் வாகன ஓட்டிகள்

ரோட்டோரத்தில் திறந்தவெளி கிணறு அச்சத்தில் வாகன ஓட்டிகள்

ரோட்டோரத்தில் திறந்தவெளி கிணறு அச்சத்தில் வாகன ஓட்டிகள்


ADDED : செப் 03, 2024 05:06 AM

Google News

ADDED : செப் 03, 2024 05:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி, ; சிவகாசி அருகே ஊராம்பட்டி ஊராட்சி மணியம்பட்டியில் ரோட்டோரத்தில் உள்ள திறந்தவெளி கிணறால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே தடுப்பு அமைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

சிவகாசி அருகே ஊராம்பட்டி ஊராட்சி மணியம்பட்டியில் ரோட்டோரத்தில் கிணறு உள்ளது. இதனைக் கடந்து பஸ்கள், பள்ளி வாகனங்கள், பட்டாசு ஆலை வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. மேலும் இந்த கிணறு ரோட்டில் வளைவு பகுதியில் உள்ளது. இந்நிலையில் குடிநீர் ஆதாரமாக பயன்பட்டு வந்த இந்த கிணறு திறந்த நிலையில் உள்ளது.

தற்போது பயன்பாட்டில் இல்லாத கிணற்றில் தண்ணீர் உள்ளது. மேலும் கிணறு அருகே கோயில், பள்ளிகள் உள்ளன. இப்பகுதியில் தெருவிளக்குகளும் இல்லை. இதனால் இங்கு கிணறு இருப்பதே தெரியாது. இதனை கடந்து செல்கின்ற டூவீலர் உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டிகளும் அச்சத்தில் உள்ளனர். சற்று கவனம் சிதறி கிணற்றில் விழுந்தாலும் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே உடனடியாக இங்கு அடையாளத்துடன் கூடிய தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us