ADDED : ஏப் 18, 2024 05:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: விருதுநகர் லோக்சபா தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் கவுசிக் நேற்று மாலை 4:30 மணிக்கு எட்டூர் வட்டம் டோல்கேட்டில் இருந்து திறந்தவெளி காரில் நின்றபடி ஊர்வலமாக வந்து ஓட்டு சேகரித்தார்.
சாத்துார் மெயின் ரோட்டில் கார், டூவீலரில் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று ஓட்டு சேகரித்தார்.

