sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நாரணாபுரம் பட்டாசு விபத்து: மூவர் கைது

/

நாரணாபுரம் பட்டாசு விபத்து: மூவர் கைது

நாரணாபுரம் பட்டாசு விபத்து: மூவர் கைது

நாரணாபுரம் பட்டாசு விபத்து: மூவர் கைது


ADDED : மே 13, 2024 12:36 AM

Google News

ADDED : மே 13, 2024 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : சிவகாசி அருகே நாரணாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஆலை உரிமையாளர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்

சிவகாசி காத்தநாடார் தெருவை சேர்ந்தவர் ராஜாராம் 47. இவருக்கு நாரணாபுரத்தில் நாக்பூர் உரிமம் பெற்ற மகேஸ்வரி பட்டாசு ஆலை உள்ளது. ஆலையில் 42 அறைகளில் பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யபடுகிறது.

நேற்று முன்தினம் காலை 5:55 மணிக்கு பட்டாசு ஆலையில் வெடி மருந்து இருப்பு வைத்திருக்கும் அறையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று அறைகள் தரைமட்டமானது. கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் ஆலை உரிமையாளர் ராஜாராம், போர்மென்கள் கருப்பசாமி, ஜெயராஜ் ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us