sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

முதியவர் கொலை

/

முதியவர் கொலை

முதியவர் கொலை

முதியவர் கொலை


ADDED : ஜூன் 02, 2024 03:09 AM

Google News

ADDED : ஜூன் 02, 2024 03:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தளவாய்புரம்: தளவாய்புரம் அருகே சேத்துார் ஜீவா நகரை சேர்ந்தவர் நீராவி 65, வாட்ச்மேன்.

இவரது வீட்டின் அருகே வசிப்பவர் அய்யனார் 48. இரவு நேரங்களில் வீட்டின் வெளியே வந்து அசிங்கமாக சத்தமிட்டு பேசி வந்துள்ளதை நீராவி கண்டித்துள்ளார். நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் அய்யனார், நீராவியை கத்தியால் குத்தியதில் பலியானார்.தளவாய்புரம் போலீசார் அய்யனாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us