நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர், : துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜோதிநகரைச் சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன் 67. இவர் ஆக. 2ல் சென்னை செல்வதற்காக கோவில்பட்டியில் இருந்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தார்.
இவர் விருதுநகர் - திருச்சி வரையிலான ரயில்வே ஸ்டேஷன்களில் எந்த ஸ்டேஷனில் இறங்கி எங்கு சென்றார் என தெரியவில்லை. விருதுநகர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

